திருச்சி: லாரி மீது பைக் மோதி 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருச்சி:திருச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
திருச்சி அருகே உள்ள பெருகமணி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மூன்று பைக்கிள் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையோறம் நின்று இருந்த சரக்கு ஏற்றி சொல்லும் லாரி மீது பைக் பயங்காரமாக மோதியது.
இதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூன்று போரின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications