தான்சானியா நாட்டு கப்பல் மாயம்: இந்திய மாலுமிகளின் கதி?
Subscribe to Oneindia Tamil
ஜான்பியார்:தான்சானியா நாட்டின் சரக்குக் கப்பல் நடுக்கடலில் திடீரென மாயமாகிவிட்டது. ஆனால், சுமார் 1 மாதத்துக்குப் பின் இப்போது தான் இந்த விவரம் வெளியில் வந்துள்ளது.
எம்.வி.ரீப் அகானியா என்ற அந்த சரக்குக் கப்பல் இந்தியப் பெருங்கடல் அருகே வந்த அந்தக் கப்பல் ஒரு மாதத்துக்கு முன் மாயமாகிவிட்டது. அந்த கப்பலில் இருந்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
இதில் இந்தியாவைச் சேர்ந்த 2 மாலுமிகள், தான்சானியா நாட்டைச் சேர்ந்த மாலுமிகள் 8 பேர், மியான்மர் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் 4 பேர் இருந்தனர்.
கப்பல் மாயமாகி 1 மாதம் ஆகிவிட்டது என்றாலும் அந்தத் தகவலே இப்போது தான் வெளிவந்துள்ளது. அதில் இருந்த 14 மாலுமிகளின் கதி என்னவாயிற்று என தெரியவில்லை.
கடந்த ஒரே மாதத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில் கப்பல் காணாமல் போனது இது 3வது முறையாகும்.
More From
-
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன்












Click it and Unblock the Notifications