சத்யம் நிறுவன பொது மேலாளர் கடத்தல்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் இன்சூரன்ஸ் பிரிவின் பொது மேலாளர் சத்யநாராணா அடையாளம் தெரியாத சிலரால் கடத்திச் செல்லப்பட்டார்.
இது தொடர்பாக சத்யநாராணாவின் மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார். சொத்துப் பிரச்சனை காரணமாக அவர் கடத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
அவரது மனைவியிடம் நடந்த விசாரணையில், சத்யநாராயாணாவுக்கு ஒருவருடன் நிலப் பிரச்சனை இருந்து வந்ததாகவும், அவரிடம் இருந்து மிரட்டல் வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications