இந்தோனேஷியாவில் கடலுக்கு அடியில்நிலநடுக்கம்-நிகோபார் தீவும் அதிர்ந்தது
Subscribe to Oneindia Tamil
ஜகார்தா:இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் பாண்டா அச்சே பகுதியை இன்று காலை நிலநடுக்கம் தாக்கியது.
அச்சே பகுதியில் இருந்து 354 கி.மீ. தொலைவில் கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த ஏற்பட்ட இந்த நிலநடுக்கதால் இப் பகுதி குலுங்கியது. மேலும் இதை நிகோபார் தீவுகளிலும் உணர முடிந்தது.
இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.2 என்ற அளவுக்குப் பதிவானது. ஆனால் இதனால் சுனாமி ஏற்படும் ஆபத்தில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 2004ல் ஏற்பட்ட பயங்கர பூகம்பம் மற்றும் சுனாமியால் பாண்டா அச்சே பகுதியைச் சேர்ந்த சுமார் 1.7 லட்சம் பேர் பலியானது நினைவுகூறத்தக்கது.
More From
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications