சந்தனக் கூடு: சமரசம் பேச வந்தஇடத்தில் சரமாரி கத்திக் குத்து
Subscribe to Oneindia Tamil
முசிறி:திருமண ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே குரவிக்காரன் பாளையத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் மாணிக்கம்(24). கூலி தொழிலாளி.
இவர் தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி பெற்றோரிடம் வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், ஒழுங்காக முதலில் வேலைக்குப் போய் சம்பாதிக்கப் பார் என்று என்று பெற்றார் கூறியுள்ளனர்.
இதனால் விரக்தி அடைந்த அவர் விஷம் குடித்தார். உடனே அவரை மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டார்.












Click it and Unblock the Notifications