டிவி பார்க்கத் தடை: மாணவி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:டிவி பார்க்க பெற்றோர் தடுத்ததால் 9ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் மானூரைச் சேர்ந்தவர் பரமசிவன். இவரது மகள் லட்சுமி, 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவரை டிவி பார்க்க கூடாது என்று பெற்றோர் கூறியதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசியில் ..
தென்காசி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் சர்க்கரை நோயால் அவதி பட்டு வந்தார். இந்த நிலையில், ஆற்றில் குளிக்க சென்ற சரஸ்வதி, ஆற்றில் தவறி விழுந்து பலியானார்.
பேட்டையில் ..
நெல்லை, பேட்டை சுத்தமல்லி அருகேயுள்ள திருவள்ளூவர் நகரைச் சேர்ந்த ராமசுப்பு அய்யர் மனைவி ரஞ்சிதம். அப்பகுதியில் உள்ள பலசரக்கு கடையில் பொருட்கள் வாங்க சென்ற போது ஒரு சரக்கு ஆட்டோ மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications