தூத்துக்குடி பிஷப்பை முற்றுகையிட்டுbr/50,000 மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடி:
தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட பிஷப் இவான் அம்புரோஸின் செயல்பாடுகளை எதிர்த்து அம்மாவட்டத்தைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம் மேற்கொண்டனர்.
தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டத்தில் மொத்தம் 105 பங்குகள் உள்ளன. இவற்றின் கீழ் 226 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 13 பங்குகளில் பள்ளிகள் இல்லை. பொதுவாக இந்த பள்ளிகளுக்கு ஆசிரியர் நியமனம் அந்தந்த பங்கு சீனியாரிட்டி அடிப்படையில் நடந்து வருகிறது.
ஆனால் ஆசிரியர் நியமனத்தில் பங்கு மூப்பு பட்டியலுக்கு பதிலாக மறை மாவட்ட சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் நியமனம் செய்ய தற்போதைய பிஷப் இவோன் அம்புரோஸ் முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இதற்கு கடலோர கிராம மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி, நெல்லை கடலோர கிராமங்களான கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, கூத்தன்குழி, உவரி, ஊட்டப்பனை, கூடுதாழை, பெரியதாழை, மணப்பாடு, குலசேகரபட்டிணம் உள்ளிட்ட 20 கிராமங்களின் மீனவ மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை கடலோர மீனவ இயக்கங்களின் கூட்டமைப்பாளர் மணப்பாடு காயஸ் தலைமையில் தூத்துக்குடி கத்தோலிக்க ஆயர் இல்லத்திற்கு திரண்டு வந்தனர்.
அனைவரும் ஆயர் இல்லத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் குறித்து மீனவர்கள் கூறுகையில், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் இருந்து வந்த பல கோடி ரூபாய் நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட பிஷப் மறுத்து வருகிறார். அதில் மர்மம் புதைந்துள்ளது என்றனர்.
50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல்லை, தூத்துக்குடி மீனவர்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications