சாத்தான்குளத்தில் தமிழ் மண் பாதுகாப்பு மாநாடு
Subscribe to Oneindia Tamil
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வருகிற அக்டோபர் 20ம் தேதி தமிழ் மண் பாதுகாப்பு மாநாடு நடத்தப்படும் என்று பாட்டாளி தமிழர் முன்னணி அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாட்டாளி தமிழர் முண்ணனியின் தலைவர் வியனரசு செய்தியாளர்களிடம் கூறுகையில், டாடா நிறுவனத்தை எதிர்த்து சாத்தான்குளத்தில் வரும் அக்டோபர் 20-ந் தேதி தமிழ் மண் பாதுகாப்பு மாநாடு பாட்டாளி தமிழர் முன்னணி சார்பில் நடத்தப்பட உள்ளது.
இம்மாநாட்டில் கலந்து கொள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன், உலகத் தமிழ் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அழைக்கப்பட உள்ளனர் என்றார் அவர்.
More From
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications