தாமிரபரணி தண்ணீருக்காக அதிமுக உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்
திருசெந்தூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு தாமிரபரணி தண்ணீரை திறந்துவிடகோரி அதிமுகவினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
திருச்செந்தூர் உடன்குடி மற்றும் ஆழ்வார் திருநகரி ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்து வரும் எல்லப்பநாயக்கன் குளத்தை தூர் வாராததை கண்டித்தும், தாமிரபரணியிலிருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரியும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
திருச்செந்தூர் வ.உ.சி திடலில் தொடங்கிய உண்ணாவிரதத்தை அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் செம்மலை தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் மற்றும் திருசெந்தூர் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
More From
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications