சங்கரராமன் கொலை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி:
சங்கரராமன் கொலை வழக்கு அக்டோபர் 22ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி முதன்மை செஷன்ஸ் நீதிபதி கிருஷ்ணராஜா முன்பு இன்று சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில், ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் உள்பட 14 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர்கள் வராததற்கு அவர்களது வக்கீல்கள் காரணத்தைக் கூறி மனு தாக்கல் செய்தனர்.
ஏற்கனவே இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பதால் வழக்கை அக்டோபர் 22ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
More From
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications