சங்கரராமன் கொலை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி:
சங்கரராமன் கொலை வழக்கு அக்டோபர் 22ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி முதன்மை செஷன்ஸ் நீதிபதி கிருஷ்ணராஜா முன்பு இன்று சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில், ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் உள்பட 14 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர்கள் வராததற்கு அவர்களது வக்கீல்கள் காரணத்தைக் கூறி மனு தாக்கல் செய்தனர்.
ஏற்கனவே இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பதால் வழக்கை அக்டோபர் 22ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.












Click it and Unblock the Notifications