கோவிலுக்குள் செல்ல அனுமதிக்காததை எதிர்த்து திருமாவளவன் வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சேலத்தில் உள்ள கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை அனுமதிக்கப்படாததை கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சேலம் கந்தம்பட்டியில் இருக்கும் திரவுபதி அம்மன் கோவிலில் சாமி கும்பிட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
இது தொடர்பாக எங்கள் கட்சியின் சேலம் நகரச் செயலாளர் இமயவரம்பன் காவல்துறையினரிடம் அனுமதி கேட்டார். ஆனால் அவர்கள் முறைப்படி அனுமதி கொடுக்காமல் கோவில் கதவை மூடி சீல் வைத்துவிட்டனர்.
எனவே கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய அனுமதிக்கவேண்டும். காவல்துறையினரால் சீல் வைக்கப்பட்ட கோவில் கதலை திறக்க வேண்டி கண்டன ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
More From
-
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
விலகும் திருமாவளவன்? சட்டசபை தேர்தல் போட்டியில் இருந்து பின்வாங்க முடிவு.. வெளியாகப்போகும் அறிவிப்பு -
திருமாவளவனை மீறி.. ஆளூர் ஷாநவாஸ் திமுகவுடன் நெருக்கம்.. "ஒன்இந்தியாவிடம்" குமுறிய சங்கத்தமிழன்! -
திருமாவளவன் களமிறங்கும் காட்டுமன்னார்கோவில்! 8 விசிக வேட்பாளர்களும் இன்றே வேட்புமனுத் தாக்கல்? -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தமிழக அரசியலுக்கு திருமாவளவன் திரும்பியது ஏன்? உளவுத்துறை எடுத்த நோட்ஸ்.. கசிந்த சீக்ரெட்? -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
3 எம்பிக்கள் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டி.. யாரெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ.. பின்னணி -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்!











Click it and Unblock the Notifications