டி.ஆர்.பாலுவுடன் சோனியா தொலைபேசியில் பேச்சு
சென்னை:
ஒற்றுமையுடன் இருந்து மத வெறியை வென்று, அதையும் தாண்டி மக்களுக்கு நாம் சேவை செய்வோம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
வி.எச்.பி சாமியார் வேதாந்தி, முதல்வர் கருணாநிதிக்கு கொைல மிரட்டல் விடுத்தது குறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு, பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு டி.ஆர்.பாலுவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்ேபாது சோனியா கூறுகையில், இதுேபான்ற பிரச்சினைகளை ஒருங்கிணைந்து சமாளித்து வெளியே வருவோம்.
இதுபோன்ற கோழைத்தனமான மிரட்டல்களுக்குப் பணிந்து விடாமல், பயந்து விடாமல், மக்களுக்கு நாம் சேவை செய்ய வேண்டும். அதில் நமது கவனத்ைத திருப்ப வேண்டும் என்றார் சோனியா.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications