விஸ்வநாதனுக்கு மன்மோகன் சிங் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை 2வது முறையாக வென்றுள்ள இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2000மாவது ஆண்டு டெல்லியில் நடந்த உலக செஸ் சாம்பியன் போட்டியின்போது வெற்றி பெற்று சாம்பியன் ஆனார் ஆனந்த். அதன் பின்னர் 7 ஆண்டுகள் கழித்து, மெக்ஸிகோவில் நடந்த உலக செஸ் சாம்பியன் போட்டியில் முடி சூடியுள்ளார்.
2வது முறையாக உலக சாம்பியன் ஆகியுள்ள ஆனந்த்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்து செய்தி அனுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications