பாதுகாப்புப் பணியில் 90,000 போலீசார்-டிஜிபி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் 90,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஓடும் பஸ்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என டிஜிபி ராஜேந்திரன் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
தமிழகம் முழுவதும் உள்ள பஸ் டெப்போக்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஓடும் பஸ்களுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். பாதுகாப்புப் பணியில் 90,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications