துபாய்: திருட்டு வழக்கில் 3 இந்தியர்களுக்கு சிறை

Subscribe to Oneindia Tamil


துபாய்:

சக ஊழியரிடம் திருடிய 3 இந்தியத் தொழிலாளர்களுக்கு துபாய் நீதிமன்றம் தலா 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

தண்டனை விதிக்கப்பட்ட 3 இந்தியர்களில் இரண்டு பேர் கொத்தனார்களாகவும், ஒருவர் எலக்ட்ரீசியனாகவும் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் வேலை பார்த்த நிறுவனத்தில் கிளார்க் ஆக வேலை பார்த்தவரிடம் 52 ஆயிரம் திர்ஹாம் பணம், மொபைல் போன், பாஸ்போர்ட் ஆகியவற்றை திருடி விட்டனர்.

இதையடுத்து 3 இந்தியர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கை விசாரித்த துபாய் குற்றவியல் நீதிமன்றம், 3 பேருக்கும் சிறைத் தண்டனை விதித்தது.

சிறைத்தண்டனை முடிந்ததும் 3 பேரும் நாடு கடத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+