மாமூல் சண்டையில் ஏட்டு விரலை கடித்த ஏட்டு!
விருதுநகர்:
காவல் நிலையத்தில் இரு ஏட்டையாக்கள் கட்டுப்புரண்டு சண்டை போட்டு கடித்துக் ெகாண்டதில் ஒரு ஏட்டின் விரல் துண்டானது.
விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர், மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மாறுதல் பெற்றுச் சென்றுவிட்டனர்.
பல நாட்கள் ஆகியும் அவர்களுக்கு பதில் மாற்று இன்ஸ்பெக்டர், மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோரை நியமிக்கப்படவில்லை. இதனால் காவல் நிலைய பணிகள் அனைத்தையும் ஜெயராமன், வேலுசாமி ஆகிய இரு ஏட்டையாக்களும் தான் பார்த்துக் கொண்டனர்.
காவல் நிலையத்திற்கு வரும் மாமூலை பிரித்துக் கொள்வதில் இருவருக்கும் தகறாறு ஏற்பட்டது.
நேற்றும் பணம் பிரிப்பதில் தகறாறு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் அடித்துக் கொண்டனர். கடித்துக் கொண்டு கட்டி உருண்டனர். இதில் ஜெயராமனின் மோதிர விரலை ஏட்டு வேலுசாமி கடித்து துண்டாக்கிவிட்டார்.
பாதிக்கப்பட்ட ஜெயராமன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து டிஎஸ்பி குமாரவேல் விசாரனை நடத்தி வருகிறார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications