60 வயதானவர்களும் முதியோர் உதவி தொகை பெறலாம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான வயது வரம்பு 65லிருந்து 60 ஆக குறைக்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் நலவாரிய கூட்டத்தில் பங்கேற்ற பெரியசாமி பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது,
முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான வயது வரம்பு தற்போது 65ஆக உள்ளது. இது 60ஆகக் குறைக்கப்படும்.
தீ விபத்து, இடி, மின்னல் போன்ற இயற்கை பேரிடரால் பாதிக்கப்படுபவர்களுக்கும் உதவித் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications