சிவகங்கையில் தேவர் சிலை-ஜெ அடிக்கல்
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை:
சிவகங்கையில் தேவர் சிலைக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வரும் 3ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.
சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலையை அமைக்க அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக 30 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 100 அடி உயரத்தில் தேவர் சிலை அமைக்கப்படுகிறது.
மேலும் 2ம் படை வீடும் கட்டப்பவுள்ளது. அதில் முருகன், அய்யனார், வீரமாகாளி தெய்வங்களின் சிலைகள் வைக்கப்படவுள்ளன. இதற்கான விழா பாப்பாவலசையில் நடக்கிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. இதிலும் ஜெயலலிதா கலந்து கொள்வார் என கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications