சீன ஷூ பேக்டரியில் தீவிபத்து - 34 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்:
சீனாவில் ஷூ பேக்டரி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 34 பேர் உயிருடன் கருகி இறந்தனர்.
சீனாவின் பூஜியான் மாகாணத்தில் உள்ள புதியான் என்ற நகரில் உரிமம் இல்லாமல் நடத்தப்பட்டு வந்த ஷூ தயாரிக்கும் தொழிற்சாலையில் இந்த தீவிபத்து நடந்தது.
இந்தத் தீவிபத்தில் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த 34 பேர் உயிருடன் கருகி பரிதாபமாக இறந்தனர். தீ ஒரு மணி நேரத்தில் அணைக்கப்பட்டது.
இந்த பயங்கர தீவிபத்தில் 21 பேர் படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications