ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா பயிர்கள் நாசம்: சோகத்தில் விவசாயிகள்
Subscribe to Oneindia Tamil
![]() | ![]() |
திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர் மாவட்டங்களில் பகுதிகளில் சம்பா பயிர்கள் பயிரிடப்பட்டுள் நிலையில் பருவ மழை பெய்து வருகிறது.
இதனால் இந்த மாவட்டங்களில் சுமார் 5,000 ஏக்கருக்கு மேல் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. தொடர் மழை காரணமாக பயிர்கள் முழுவதும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்தந்த வட்டார தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி, வேளாண்மை அதிகாரிகள் ஆகியோர் கொண்ட குழு பார்வையிட்டு சேத அளவுகளை மதிப்பீடு செய்து வருகிறது.














Click it and Unblock the Notifications