விஷ்ணுபிரசாத் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ஆர்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலையில், தமிழக இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் விஷ்ணுபிரசாத் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது.
குளித்தலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் குளித்தலை நகராட்சி கவுன்சிலர் பிரபாகரன் தலைமையில் நேற்று மாலை காந்தி சிலை அருகே தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதேபோல, மயூரா ஜெயக்குமாரை தாக்கிய விஷ்ணு பிரசாத்தை கைது செய்யக்கோரி கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று மாலை ஜி.கே.வாசன் கோஷ்டியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.












Click it and Unblock the Notifications