இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜகார்தா: இந்தோனேஷியாவில் இன்று அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள சிப்லாகா என்ற இடத்திலிருந்து 100 கி.மீ. தொலைவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்ப்டடது.
இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
கடலோரப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் அந்நாட்டு அரசு வெளியிடவில்லை.
கடந்த ஒரு வாரத்திற்குள் இந்தோனேஷியாவில் 3வது முறையாக பூகம்பம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications