கோடியக்கரை சரணலாயத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் வருகை குறைவு
தஞ்சாவூர்: நாகப்பட்டனம் மாவட்டம் கோடியக்கரையில் உள்ள பறவைகள் சரணாலயத்திற்கு இந்த ஆண்டு மழைக் காலத்தில் குறைந்த அளவிலான வெளிநாட்டுப் பறவைகளே வந்துள்ளதாக சரணாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ளது கோடியக்கரை. இங்கு பறவைகள் சரணாலயம் உள்ளது. மழைக்காலமான அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை இங்குள்ள சரணாலயத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் பல வந்து குவியும்.
குறிப்பாக ஆர்டிக், அண்டார்டிக் ஆகிய பிராந்தியங்களிலிருந்தும், ரஷ்யா, ஐரோப்பாவிலிருந்தும் அரிய வகை பறவைகள் இங்கு முகாமிட்டிருக்கும்.
அந்தப் பகுதிகளில் வெப்ப நிலை குறைவதன் காரணமாக அங்கிருந்து இங்கு அவை வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பறவைகளின் வருகை குறைந்த அளவிலேயே உள்ளதாக கோடியக்கரை பறவைகள் சரணாலய ஆய்வுக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தட்பவெப்ப நிலை மாற்றமே இதற்குக் காரணம் எனவும் கூறப்படுகிறது.
கோடியக்கரை சரணாலயத்தில், மத்திய அரசு நிதியுதவியுடன் புதிய ஆய்வு மையம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications