தமிழகத்தில் 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்!
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்துள்ளதால் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்துள்ளதால் தென் தமிழகம் முழுவதும் கனத்த மழை பெய்து வருகிறது.
குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகள், கடலோரப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. திருத்துறைப்பூண்டி , தலைஞாயிறு , மயிலாடுதுறை , நாகப்பட்டணம் , சீர்காழி ,
வேதாரண்யம், காரைக்கால், ஒரத்தநாடு, திருவாரூர், சிதம்பரம் ஆகிய இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.
இந்நிலையில் இலங்கை அருகே மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து தென்மேற்கு திசை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இதனால் தென் தமிழகத்தின் கடலோரம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்யும்.
அதனால் மீனவர்கள் எவரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
-
அதிமுக கோட்டையில் 'தென்னந்தோப்பு'! சசிகலாவின் மாஸ்டர் பிளான்! இரட்டை இலைக்கு செக் வைக்கும் 'பச்சை'! -
LPG shortage: நயினார் நாகேந்திரன் கேஸ் டீலர்னு சொன்னாலும் சொன்னார்! அப்பாவு கிண்டலை பாருங்களேன்! -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரானார் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்! ஸ்டாலின் பங்கேற்பு -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம்












Click it and Unblock the Notifications