Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விருதுநகர்: கார்-லாரி மோதலில் 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil


விருதுநகர்: விருதுநகர் அருகே சூலக்கரை என்ற இடத்தில் நடந்த கோர விபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் பலியானார்கள். 5 பேர் படுகாயமடைந்தனர்.

மதுரை - கோவில்பட்டி நெடுஞ்சாலையில் இன்று காலை சென்று கொண்டிருந்த கார் மீது, டேங்கர் லாரி ஒன்று வேகமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 5 பேர் படுகாயமடைந்தனர்.

காரில் பயணித்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. காயமடைந்தவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து காரணமாக அந்த சாலையில் 2 மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+