மீன் பிடிக்கச் சென்ற குமரி மீனவர் மாயம்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: கட்டுமரத்தில் தனியாக மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர் 8 நாட்கள் ஆகியும் திரும்பி வராததால் அவர் என்ன ஆனார், என்ற கவலையில் அவரது குடும்பத்தினர் உள்ளனர்.
குமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு அருகை உள்ள மார்த்தாண்டம் துறை கோவில்விளாக்கத்தை சேர்ந்தவர் அவுசேப். மீனவர். இவர் கடந்த 16ந் தேதி அதிகாலை ஒரு கட்டுமரத்தில் தனியாக மீன்பிடிக்க கடலுக்கு சென்றார்.
அவர் இதுவரை திரும்பி வரவில்லை. 9 நாட்கள் ஆகியும் அவர் கரை திரும்பாததால் அவர் என்ன ஆனாரோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அவரது மனைவி தங்கம் கணவரை கண்டுபிடித்து தருமாறு புதுக்கடை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications