கூடுதல் டிஜிபி விஜயகுமாரின் தந்தை மரணம்
Subscribe to Oneindia Tamil
கோவை: கூடுதல் டிஜிபி விஜயகுமாரின் தந்தை உடல்நலக் குறைவால் காலமானார்.
தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி விஜயகுமாரின் தந்தை கிருஷ்ணன் நாயர் (87). இவர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கோவையில் வசித்த இவர் கடந்த சில காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் நேற்று முன்தினம் காலமானார்.
அவருடைய உடலுக்கு கோவை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications