பிப். 2 முதல் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய பிரிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பிரபல கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் புதிய உற்பத்திப் பிரிவு பிப்ரவரி 2ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. முதல்வர் கருணாநிதி இந்தப் பிரிவை தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் சந்தோஷ் மோகன் தேவும் கலந்து கொள்கிறார்.
இந்த புதிய பிரிவின் மூலம் ஆண்டுக்கு 3 லட்சம் கார் தயாரிப்பு என்ற இலக்கிலிருந்து 6 லட்சம் என்ற இலக்கை ஹூண்டாய் எட்டும்.
புதிய ஹூண்டாய் தயாரிப்பு நிறுவனம் சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஹூண்டாய் நிறுவனம், கெட்ஸ் பிரைம், சோனாட்டா எம்பெரா சிஆர்டிஐ, சான்ட்ரோ சிஎன்ஜி ஆகிய புதிய வகை கார்களை வெளியிட்டது. இதுதவிர ஐ10 மெர்ஜ் என்ற புதிய மாடல் காரையும் அது வெளியிட்டது.
More From
-
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications