நாளை முதல் நாகர்கோவில்-கோவை புதிய ரயில்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: நாகர்கோவில்-கோவை இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து நாளை துவங்குகிறது.
நாஞ்சில் எக்ஸ்பிரஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ரயில் தினமும் இரவு 8.30 மணிக்கு நாகர்கோவிலிருது புறப்படும். மறுநாள் காலை கோவை சென்றடையும்.
கோவையிலிருந்து தினமும் காலை 6.55 மணிக்குப் புறப்பட்டு நாகர்கோவில் வந்து சேரும். இதன் போக்குவரத்து நாளை முதல் (பிப்ரவரி 1) நாகர்கோவிலில் துவங்குகிறது.












Click it and Unblock the Notifications