3 ராமேஸ்வரம் மீனவர்கள் மாயம் - இலங்கை படைகள் கடத்தல்?
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 3 மீனவர்களைக் காணவில்லை. அவர்களை இலங்கை கடற்படையினர் கடத்திச் சென்று விட்டனரா என்ற அச்சம் மீனவர்களிடையே எழுந்துள்ளது.
பிப்ரவரி 2ம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த முருகன், முத்து, முனியசாமி ஆகிய 3 மீனவர்கள் இயந்திரப் படகில் மீன் பிடிக்கச் சென்றனர்.
நேற்று மூவரும் கரைக்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால் திரும்பவில்லை. இதையடுத்து அவர்களைத் தேடி சில மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். தீவிர தேடுதல் வேட்டையில் அந்த மூன்று பேரும் கிடைக்கவில்லை.
இதையடுத்து தமிழக அரசுக்கும், மீன்வளத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில்தான் 12 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை அரசு விடுவித்தது. இந்த நிலையில் புதிதாக 3 மீனவர்கள் காணாமல் போயுள்ளது ராமேஸ்வரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications