ஜெ. மீதான நில ஆக்கிரமிப்பு வழக்கு-கமிஷனுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
Subscribe to Oneindia Tamil

தலித்களுக்கு அரசு வழங்கிய சுமார் 53 ஏக்கர் நிலத்தை அதிமுக ஆட்சியின்போது ஜெயலலிதா ஆக்கிரமித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இது குறித்து நீதி விசாரணை நடத்த கமிஷன் அமைக்கப்பட்டது.
இதை எதிர்த்து சித்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் திமுக அரசு அமைத்த கமிஷனுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், நீதிபதி ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச், அரசு அமைத்த கமிஷனுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டனர்.
அதே நேரத்தில் சித்ராவின் மனுவுக்கு 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக தலைமைச் செயலாளர், தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
More From
-
அதிமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணா நகரில் கோகுல இந்திரா, ஆயிரம் விளக்கில் வளர்மதி! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள் -
கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து போட்டி.. யார் இந்த சந்தான கிருஷ்ணன்? வடசென்னை ரிசல்ட் தெரியுமா? -
அதிமுகவுக்கு ஆதரவு.. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க்கு நீலம் பண்பாட்டு மையம் சப்போர்ட்! பா.ரஞ்சித் அறிவிப்பு -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்!












Click it and Unblock the Notifications