இராக்கில் கார் குண்டு வெடித்து 33 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்: வடக்கு இராக்கில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மார்க்கெட் பகுதியில் கார்குண்டு வெடித்ததில் 33 பேர் பலியாகினர்.
வடக்கு ஈராக்கின் பாலாட் என்ற இடத்தில் மக்கள் நெருக்கும் அதிகமுள்ள மார்க்கெட் பகுதியில் உள்ள சோதனைச் சாவடி அருகே நேற்று காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 33 பேர் பரிதாபமாக உடல் சிதறி இறந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு நடப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாக, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சஜர் ராபர்ட் கேட்ஸ் ராணுவன் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்காக இப் பகுதிக்கு வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications