நில மோசடி: ஆர்டிஒ-தாசில்தார் மீது வழக்குப் பதிவு!
கொடைக்கானல்: கொடைக்கானலில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆர்.டி.ஒ, தாசில்தார் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சென்னை வேளச்சேரியில் உள்ள கிருஸ்தவ நிறுவனத்திற்கு சொந்தமான நிலம் கொடைக்கானல் பர்ஹில் ரோட்டில் உள்ளது. இந்த நிலத்திற்கு அங்கீகாரப் பிரதியாக அந்தோணி குரூஸ் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் இந்த நிலத்தை கடந்த 1971ம் ஆண்டு முதல் பலர் முறைகேடாக விற்பனை செய்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் கடந்த 23ம் தேதி இந்த நிலத்தின் பெயரே மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அந்தோணி குரூஸ் கொடைக்கானல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நில விற்பனை மோசடியில் ஆர்.டி.ஒ. சுந்தரேசன், தாசில்தார் பாண்டியன் ஆகிேயாரும் தொடர்புள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் விஜயகுமார் இந்த மனு மீது வழக்குப் பதிவு ெசய்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து கொடைக்கானல் ஆர்.டி.ஒ. சுந்தரேசன், தாசில்தார் பாண்டியன் ஆகிேயார் உள்பட 14 பேர் மீது 17 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications