For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் ஒருவர் பலி-நூற்றுக்கணக்கானோர் காயம்

By Staff
Google Oneindia Tamil News

Jallikattu
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி ஒருவர் பலியானார். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

பாபப்பன் விடுதி கிராமத்தில் நடந்த இந்த ஜல்லிக் கட்டில் ஏராளமான காளைகள் பங்கேற்றன. இதைப் பார்க்க ஆயிரக்கணக்கானவர்கள் கூடினர். இதில் பல காளைகள் கூட்டத்துக்குள் புகுந்து தாக்கின.

இதில் நெருஞ்சிப்பட்டியைச் சேர்ந்த ரங்கநாதன் (40) என்பவர் காளை முட்டி பலியானார். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காளைகள் முட்டி படுகாயமடைந்தனர். இதில் பலர் மருத்துவமனைகளில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X