புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் ஒருவர் பலி-நூற்றுக்கணக்கானோர் காயம்
Subscribe to Oneindia Tamil

பாபப்பன் விடுதி கிராமத்தில் நடந்த இந்த ஜல்லிக் கட்டில் ஏராளமான காளைகள் பங்கேற்றன. இதைப் பார்க்க ஆயிரக்கணக்கானவர்கள் கூடினர். இதில் பல காளைகள் கூட்டத்துக்குள் புகுந்து தாக்கின.
இதில் நெருஞ்சிப்பட்டியைச் சேர்ந்த ரங்கநாதன் (40) என்பவர் காளை முட்டி பலியானார். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காளைகள் முட்டி படுகாயமடைந்தனர். இதில் பலர் மருத்துவமனைகளில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications