பாக். தேர்தல்: இந்தியா கருத்து
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதியும், நிலைத்தன்மையும் நிலவ வேண்டும். ஜனநாயக சக்திகள் தழைத்தோங்க வேண்டும். பாகிஸ்தானிலும் இதே சூழல்தான் நிலவ வேண்டும் என இந்தியா எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் குறித்து மத்திய. வெளியுறவு இணை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.
கொல்கத்தா வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாகிஸ்தான் நமது அண்டசை நாடு. அங்கு அமைதியும், நிலைத்தன்மையும் நிலவ வேண்டும். அங்கு மட்டுமல்லாமல் இப்பிராந்தியமும் அமைதியுடன் திகழ வேண்டும்.
பாகிஸ்தானுடன் நமக்கு சிறப்பான உறவு உள்ளது. எனவே அங்கு அமைதியும், நிலைத்தன்மையும் நிலவவும், ஜனநாயகம் தழைத்தோங்கும் வகையிலான சூழல் நிலவ வேண்டும் எனவும் இந்தியா விரும்புகிறது என்றார்.
More From
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications