நீர்மூழ்கியில் இருந்து அணு ஏவுகணையை செலுத்தியது இந்தியா
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கே-15 என்ற அணுகுண்டை ஏந்திச் செல்லும் நவீன ரக ஏவுகணையை இந்தியா இன்று நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வெற்றிகரமாக செலுத்தியது.
இதன்மூலம் ஏவுகணை மூலமாக அணு குண்டு தாக்குதல் நடத்தும் திறன் பெற்ற உலகின் சில நாடுகளில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது.
சுமார் 750 கி.மீ. தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த பேலிஸ்டிக் ரக ஏவுகணை, ஒரு டன் எடையுள்ள அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லக் கூடியது.












Click it and Unblock the Notifications