சட்டவிரோத தங்கல்: இலங்கை தமிழர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி அருகே உரிய ஆவணங்கள் இந்றி தங்கியிருந்த இலங்கைத் தமிழர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி புறநகர்ப் பகுதியான எடமலைப்பட்டி புதூர் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த சுந்தரராசா என்கிற தியாகராசா என்கிற ஸ்ரீதர் (41) தங்கியிருந்தார்.
நேற்று இரவு இவர் சந்தேகத்திற்கிடமான வகையில் போய்க் கொண்டிருந்தார். இதையடுத்து அவரைத் தடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது ஸ்ரீதரிடம், உரிய விசாவோ, பாஸ்போர்ட்டோ இல்லை என்பது தெரிய வந்தது.
கடந்த 1986ம் ஆண்டு ஸ்ரீதர் தமிழகம் வந்துள்ளார். அன்று முதல் எடமலைப்பட்டி புதூரில் தங்கியுள்ளார்.
முறையான ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் போலீஸார் ஸ்ரீதரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications