For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நேபாளம்- ஹெலிகாப்டர் விபத்தில் 10 ஐ.நா ஊழியர்கள் பலி

By Staff
Google Oneindia Tamil News

காத்மாண்டு: நேபாளத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாயினர்.

இதி்ல் 8 பேர் ஐ.நா. ஊழியர்கள் ஆவர். 2 பேர் விமானிகள்.

மலைப் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது மிக மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேர்ந்தது.

நேபாளத்தில் கம்யூனிஸ்ட் போராளிகளுக்கும் அரசுக்கும் இடையே ஐ.நா. பாலமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X