அண்ணா பல்கலையில் புகை பிடிக்க தடை

மேலும் பான்மசாலா போன்றவற்றை பயன்படுத்தவும் தடை போடப்பட்டுள்ளது.
அதே போல பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கடைகள், பல்கலைக்கழகத்துக்கு வெளியே 100 அடி தூரத்தில் உள்ள கடைகள் ஆகியவற்றில் சிகரெட், பீடி போன்றவை விற்கவும் தடை விதிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் விஸ்வநாதன் கூறுகையில்,
அண்ணா பல்கலைக்கழக வளாகம் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முன்னோட்டமாக இன்று பல்கலைக்கழக வளாகத்தில் புகைப்பிடிப்பு இல்லா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
புகை, புகையிலையால் ஏற்படும் தீமை குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு பிரசாரமும் செய்து வருகிறோம்.
இந்த வளாகத்தில் புகைப்பிடிப்பவர்களை கண்காணிக்க குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
முதலில் தவறு செய்பவர்கள் எச்சரித்து அனுப்பப்படுவார்கள். மீண்டும் தவறு செய்வர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி பெற் றோர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.
பல்கலைக்கழக வளாகத்தை புகையிலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்குமாறு சுகாதாரத்துறையும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
தமிழகத்தில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்படும் முதல் கல்வி நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்போன்கள் பயன்படுத்தவும், அரைகுறை உடைகள் அணிந்து வரவும் இங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
"ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை.." சென்னையில் மூடப்படும் பெட்ரோல் பங்குகள்.. உண்மையில் என்ன காரணம்! -
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
“பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரிக சமுதாயமாக கருதவே முடியாது” - கமல்ஹாசன் -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
வெயில் மண்டையை பொளக்கப்போகுது.. வார்னிங் கொடுத்த வானிலை மையம்! இந்த மாவட்டங்கள் உஷார்












Click it and Unblock the Notifications