நீர் பங்கீடு-தமிழகம் ஓரவஞ்சனை: கேரளா புகார்

கேரளாவில் சட்டசபைக் கூட்டத் தொடர் நடக்கிறது. இதில் உறுப்பினரின் கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கையில் நீர்வளத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் இந்தக் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
மேலும், பரம்பி்க்குளம் - ஆழியாறு திட்ட பாசன நீர் பங்கீட்டு ஒப்பந்தப்படி கேரளாவுக்குச் சேரவேண்டிய தண்ணீரை கிடைக்கவிடாமல் ஓரவஞ்சனையாக தமிழக அரசு செயல்படுகிறது.
ஆழியாறு நீர்த்தேக்கத்தில் கடந்த 1972ம் ஆண்டில் இருந்து இதுவரை மூன்றுமுறைதான் பிப்ரவரி மாதம் 1ம் தேதியன்று முழு கொள்ளளவுக்கு நீர் தேக்கப்பட்டது.
இதனால் கோடைக்காலத்தில் கேரளாவுக்கான தண்ணீர் சப்ளையை முழுமையாக பெற முடியாதநிலை உருவாக்கப்பட்டது.
ஆனால் மழைக்காலத்தில் உபரி நீரைத் திறந்துவிட்டுவிட்டு கேரளாவுக்கான பங்கை அளித்துவிட்டதாக தமிழக அரசு சப்பைக்கட்டுகிறது. இந்த பிரச்னையை கேரள அரசு பலமுறை எழுப்பியும் அந்த அரசு கண்டுகொள்ளவி்ல்லை என்றார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications