For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லியில் அடுக்கு மாடி கட்டடம் இடிந்து 6 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் கட்டப்பட்டு வரும் அடுக்கு மாடிக் கட்டடம் இடிந்து 6 பேர் பலியாயினர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர்.

கிழக்கு டெல்லியில் சீலாம்பூர் பகுதியில் இச் சம்பவம் நடந்தது. 4 மாடிகள் வரை கட்டப்பட்ட இந்த கட்டடம் இன்று காலை 7.30 மணியளவில் இடிந்து விழுந்தது.

இதில் அதன் கீழ் தளத்தில் உறங்கிக் கொண்டிருந்த 6 கட்டட தொழிலாளர்கள் பலியாயினர். மேலும் 15 பேர் கட்டட இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர்.

அவர்களை தீயணைப்புப் படையினர் மீட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X