பணியில் ஒழுங்கீனம்: காஞ்சி கோவில் மேலாளர் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: பணியில் அலட்சியமாக இருந்ததாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் திருக்கோயில் மேலாளராக பணிபுரிபவர் செங்குட்டுவன். பணியில் ஒழுங்கீனமாக இருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து அவரை தற்காலிக பணிநீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குநர் பக்கிரிசாமி உத்தரவிட்டார்.
இதேபோல ஏற்கெனவே ஒரு முறையும் பணியில் ஒழுங்கீனத்துக்காக செங்குட்டுவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications