டிஜிபியானார் ஜெயின்-ரவுடிகளுக்கு 'குறி'
சென்னை: தமிழக காவல்துறை தலைவராக (டிஜிபி) இன்று கே.பி.ஜெயின் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்தப் பதவியில் இருந்த ராஜேந்திரன் இன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். தனது பொறுப்புக்களை ஜெயினிடம் ஒப்படைத்தார்.
இதன் பின்னர் ஜெயின் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழக காவல் துறையின் தலைவராக பொறுப்பேற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக காவல் துறை நவீனப்படுத்தப்பட்டு புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை தீவிரப்படுத்தப்படும்.
காவல் துறை கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். இந்த மின் ஆளுமை திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களின் செயல்பாட்டை பொதுமக்கள் வெளிப்படையாக அறிந்து கொள்ள முடியும்.
தமிழகத்தில் உள்ள ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பட்டியலில் உள்ள ரவுடிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அவர்களை ஒழித்து கட்டுவோம்.
எனக்கு தெரிந்த வரை தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் மற்றும் நக்சலைட்டுகள் ஊடுருவல் இல்லை. சமீபத்தில் நடந்த 2 துப்பாக்கி கொள்ளை சம்பவமும் வேதனைக்குரியது. இதுபற்றி விரிவாக விசாரணை நடத்தப்படும் என்றார் ஜெயின்.
-
LPG: தமிழகத்தில் வணிக, வீட்டு சிலிண்டர் தட்டுப்பாடா? எண்ணெய் நிறுவனத்திடம் கையிருப்பு கேட்ட அரசு -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தாலும் சிக்கல் வராது.. ஆனால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறக்காதீங்க! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு!












Click it and Unblock the Notifications