அழுகிய வத்தலுடன் 'அழுகை போராட்டம்'!!
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அழுகிய வத்தலுடன் அழுது கொண்டே நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது.
விளாத்திகுளம் அருகேயுள்ள வி.வேடப்பட்டியில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் மிளகாய் சாகுபடி நடந்து வருகிறது. இதில் பயிரான மிளகாய் பழங்களை விவசாயிகள் வைப்பாற்று மணல் பரப்பில் காய வைத்தனர். ஆனால் அவை மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும் மிளகாய் செடிகளுக்குள் நீர் தேங்கியதால் மிளகாய் பழங்கள் அழுகி மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் வேடப்பட்டி பொதுமக்கள் பஞ்சாயத்து தலைவர் சுமதி தலைமையில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு அழுகிய மிளகாய் பழங்களை பரப்பி வைத்தனர்.
பின்னர் பெண்கள் மட்டும் அதனை சுற்றி அமர்ந்து கண்ணீரும், கம்பலையுமாக ஓப்பாரி வைக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
More From
-
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications