அல்-உம்மா தீவிரவாதிகளுக்கு 16 ஆண்டுகளுக்கு பின் தண்டனை
தூத்துக்குடி : காரில் வெடிகுண்டுகள், ஆயுதங்கள் கடத்திய வழக்கில், அல்-உம்மா தீவிரவாதிகள் ஐந்து பேருக்கு கோவில்பட்டி நீதிமன்றம், ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
கடந்த 1992-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ம் தேதி, அல்-உம்மா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஹைதர் அலி, அப்துல் காதர், அப்துல் முத்தலிப் உள்ளிட்ட ஐந்து பேர், கோவில்பட்டியிலிருந்து வாடகை காரில் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை கடத்தி சென்றுள்ளனர்.
பாதி வழியில் டிரைவரை காரின் பின் பகுதியில் கட்டிபோட்டி விட்டு தீவிரவாதிகளில் ஒருவர் காரை ஓட்டிச் சென்றுள்ளார். திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் அருகிலிருந்த மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது.
இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, கோவில்பட்டி கிழக்குபிரிவு போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இவ்வழக்கின் தீர்ப்பு இன்று கோவில்பட்டி நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.
இதில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேருக்கும் தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பதினாறு ஆண்டுகளுக்கு பின் இந்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications