For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை-மதுரைக்கு ஏர் திராவிடா விமானம் சேவை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னைக்கும், மதுரைக்கும் இடையே வரும் ஜூலை மாதம் முதல் ஏர் திராவிடா நிறுவனம் புதிய விமான சேவையை தொடங்கவுள்ளது.

ரூ. 110 கோடி முதலீட்டில் 3 விமானங்களை இந்த நிறுவனம் வாங்கவுள்ளது. இந்த விமானங்கள் தலா 50 இருக்கைகளைக் கொண்டதாகும். விமானக் கட்டணம் பயணிகளைக் கவரும் வகையில் குறைவாக இருக்கும் என நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராமச்சந்திர அய்யர் தெரிவித்துள்ளார்.

இந்த சேவையைத் தொடங்கிய பின்னர் தென்னிந்தியாவில் மேலும் 3 விமான சேவையை தாங்கள் தொடங்கப் போவதாகவும் அய்யர் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X