மதுரை சிறையில் சோதனை-சிம்கார்டை விழுங்கி கைதி
மதுரை: மதுரை மத்திய சிறையில் போலீசார் சோதனை நடத்தியபோது ஒரு கைதி செல்போன் சிம்கார்டை விழுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மத்திய சிறையில் 2,000க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்தக் கைதிகளில் உள்ள ரெளடிகள் சிறையிலேயே ரகசியமாக செல்போன்கள் மற்றும் போதை பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர்.
போலீசாருக்கு லஞ்சம் கொடுத்தால் செல்போன்களை சிறைக்குள் எளிதான நுழைந்து விடுகின்றன.
இந்த செல்போன் மூலம் சிறையில் இருந்தவாரே தங்களது ஆட்களைக் கொண்டு வெளியில் கொலைகள், அடிதடிகள், கடத்தல்களை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து சிறையில் அடிக்கடி சோதனை நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் திடீரென சிறையில் சோதனை நடத்தினர். அப்போது ஈரோட்டை சேர்ந்த ஸ்டீல் ரவி, அப்துல்ஹக் ஆகிய இருவரிடம் சிம்கார்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடன் இருந்து சிம் கார்டுகளை போலீசார் வாங்க முயற்சித்தபோது ஸ்டீல் ரவி அதை விழுங்கிவிட்டான்.
ஹக்கிடம் இருந்த சிம் கார்ட் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த 15ம் தேதி ஸ்டீல் ரவியிடம் இருந்து 2 செல்போன்களை போலீசார் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications