சிவில் சர்வீஸ் தேர்வு: நெல்லை மாவட்டம் சாதனை!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: யுபிஎஸ்சி எனப்படும் சிவில் சர்வீஸ் தேர்வில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் தேர்வு பெற்று புதிய சாதனை படைத்துள்ளனர்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசின் சிவில் பதவிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வில் தமிழகம் இந்த முறை பெரும் சாதனை படைத்துள்ளது. அதிலும் நெல்லை மாவட்டம் ஒரே நேரத்தில் 3 பேரை ஐஏஎஸ் பதவிக்கு தேர்வு செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் முரிப்பன்குளத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் மகன் வெள்ளத்துரை, வாசுதேவநல்லூர் ராமநாதபுரத்தை சேர்ந்த சங்கரநாராயணன் மகன் ராமமூர்த்தி, தாழையூத்து பசுங்கிளி என்பவர் மகன் சங்கர்குட்டி ஆகிய 3 பேர் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் ஒரே சமயம் 3 பேர் ஐ.எ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+