காரியாபட்டி: அதிமுக கொடிக் கம்பத்தில் செருப்பு மாலை
அருப்புகோட்டை: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே அதிமுக கொடிக்க ம்பத்துக்கு மர்ம நபர்கள் செருப்பு தோரணம் அணிவித்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரியாப்பட்டி அருகில் உள்ளது கல்குறிஞ்சி கிராமம். இந்த கிராமத்தின் பஸ் நிறுத்தம் அருகில் அதிமுக கொடிக்கம்பம் நடப்பட்டுள்ளது.
இந்த கொடிக் கம்பத்துக்கு மர்ம் ஆசாமிகள் சிலர் நேற்று செருப்பு மாலை அணிவித்துவிட்டு தப்பிவிட்டனர்.
இதைக் கண்டு அப்பகுதி அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜராஜன் தலைமையில் ஏராளமான தொண்டர்கள் திரண்டு வந்து அருப்புக்கோட்டை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அதிமுக நிர்வாகிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். கொடி கம்பத்திற்கு செருப்பு மாலை அணிவித்தவர்களை உடனே கண்டுபிடித்து கைது செய்யுமாறு அதிமுகவினர் கோரினர்.
குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்த பின்பு மறியலை கைவிட்டு அதிமுவினர் கலைந்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து மேலும் அந்த பகுதியில் கலவரம் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
நெருங்கியாச்சு கிளைமேக்ஸ்.. வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.. பரபரக்கும் களம் -
இன்று வெடித்து கொட்ட போகுது கனமழை.. சுத்து போட்டு அடிக்கும் மழை மேகங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
தவெக கட்சியினருக்கு ஷாக்! கரூர் வழக்கில் கைதாகி ஜாமீனில் இருந்த மாசி பவுன்ராஜ் அதிமுகவில் இணைந்தார்! -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications