வங்கி வருகைப் பதிவேடுகளில் இந்தி ஆதிக்கம்
சென்னை: சென்னையில் உள்ள சில அரசு வங்கிகளில் இந்தி ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. ஊழியர்கள் கையெழுத்திடும் வருகைப் பதிவேட்டில் அவர்களின் பெயர்களை இந்தியில்தான் எழுத வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் மும்மொழிக் கொள்கை அமலில் உள்ளது. இந்தி, ஆங்கிலம், தமிழ் என மூன்று மொழிகளிலும் பணிகள் நடைமுறையில உள்ளன.
இந்த நிலையில் தமிழை ஓரம் கட்டி விட்டு இந்தியைத் திணிக்கும் முயற்சியில், சில அரசு வங்கிகள் இறங்கியுள்ளனவாம். குறிப்பாக இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் இந்தி அதி வேகமாக புகத் தொடங்கியுள்ளது.
இங்கு, ஊழியர்கள் தினசரி கையெழுத்திடும் வருகைப் பதிவேட்டில் இந்தியில்தான் ஊழியர்களின் பெயர்களை எழுத வேண்டும் என உத்தரவு வந்துள்ளதாம். இதனால் வருகைப்பதிவேட்டில் இந்தியில் பெயர்களை எழுத ஆரம்பித்துள்ளனர்.
ஆனால் சில ஊழியர்களுக்கு இந்தி தெரியாததால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வங்கிகளில் ஆக்கிரமிக்க ஆரம்பித்திருக்கும் இந்தியை கட்டுப்படுத்தாவிட்டால், அனைத்து நடைமுறைகளையும் இந்திக்குக் கொண்டு போய் விடுவார்கள் என்று ஊழியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications